கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த (179) பேர் இன்று (29) ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
குறித்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த (179) பேர் இன்று (29) ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
குறித்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.