அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

unnamed 10 2
unnamed 10 2

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை (2039)ஆக அதிகரித்துள்ளது.

இவர் சமீபத்தில் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொற்றிலிருந்து (1678) பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் (11) பேர் உயிரிழந்துள்ளனர்.