மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி!

unnamed 17 1
unnamed 17 1

எதிர்வரும் ஜூலை (06)ஆம் திகதி தொடக்கம் அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.