எம்.சி.சி ஒப்பந்தத்தை மீண்டும் உருவாக்கி அரசாங்கம் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.