நாட்டில் தேர்தல் நெருங்கும் போது மக்களை ஏமாற்ற அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் கரியவாசம் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.