கோட்டாபய காவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது!

1 17
1 17

நாட்டின் கலால் துறை திணைக்களம் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நிறுவன மட்டத்தில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில் தீர்வுகளை பெறுதல் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.