தனது ஆட்சிக் காலத்தில் ஆப்பிரிக்காவுடனான வலுவான உறவை மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய (01) தினம் ஆப்ரிக்க அதிகாரிளுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் ஆப்பிரிக்காவுடனான வலுவான உறவை மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய (01) தினம் ஆப்ரிக்க அதிகாரிளுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.