நாட்டின் அரசாங்கம் தயாராக இருந்தால் நாட்டு மக்களுக்காக வாதிடத் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசாங்கம் தயாராக இருந்தால் நாட்டு மக்களுக்காக வாதிடத் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.