நாட்டில் கல்கிரியாம பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட நபர் பூகொடை பகுதியை சேர்ந்த (54) வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.