நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டங்களுக்கு (19)வது அரசியலமைப்பு ஒரு தடையாக அமைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டங்களுக்கு (19)வது அரசியலமைப்பு ஒரு தடையாக அமைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.