ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் பொதுதேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தலாவ -தம்பென்னாவ சுதந்திர பூங்காவில் இந்நிகழ்வு இடம்பெற்றதோடு இதன்போது ஜனாதிபதி அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீ