இளைஞர்சந்திப்பு; சாள்ஸ் நிர்மலநாதன்

d2ecbb6e aea4 4b3b 8a31 5f3083609dd6

இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பிரதேசத்துக்குட்பட்ட இளைஞர்களை சந்தித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.

908de9e7 40ed 416c b663 162b3b1f46ee

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிறாய்வா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடம்பன் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0efea834 55bd 4af8 b896 3f7c53b6713f

சாள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றுகையில் தமிழர்கள் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டிய தேவை தொடர்பாகவும் தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணையவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் மற்றும் எதிர்வரும் தேர்தல் பற்றிய தெளிவூட்டல்களையும் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

3fff5c76 08d7 4e9a 94e7 be20a415cf3f
c88de1a4 1928 4bab aca0 4794fcf15e0c
9e31afc0 430c 4545 9b4c d94f4b97a1a1 1