சோதனை நடவடிக்கை ஆரம்பம்

cr
cr

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் மத்தியில் அச்சநிலையில் தோன்றியுள்ளது.

இன்று காலை குறித்த சோதனைசாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

சன நடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில் இராணுவ சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.