அதிகர்த்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வாக்களிப்பு நேரம்!

0

நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை (07) மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை (05) மணிக்கு நிறைவடையும் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.