கோட்டாபய ராஜபக்ஷவின் அவதானத்திற்கு!

1 1
1 1

நாட்டில் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தரமாக தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அவதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்றைய (06) தினம் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ் விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.