எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளவில்லை கடந்த அரசாங்கம்!

0000000 4
0000000 4

தமது அரசாங்கம் கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டாலும், கடந்த அரசாங்கம் கடன் பெற்று எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.