708 மில்லியன் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பான செய்தி!

download 15 1
download 15 1

நாட்டின் 2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் சனச சங்கத்தில் இருந்து 708 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய குறித்த சங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் 06 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.