நாட்டில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.