சிங்கள மக்களை பதவிக்காக குடியேற்றிய பிள்ளையான்!

12 1
12 1

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மைச்சராக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்களின் பணத்தில் பல சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியவர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்களின் கிராமங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தை சிங்கள மக்களின் நலன்களுக்காக செலவிட்டு இருந்தாரெனவும் முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் படியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.