எந்தவொரு காரணங்களும் இன்றி கொழும்பு துறைமுகம் தொடர்பில் சில தரப்பினர் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காரணங்களும் இன்றி கொழும்பு துறைமுகம் தொடர்பில் சில தரப்பினர் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.