முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட வேண்டும் : பழனி திகாம்பரம்!

unnamed 1
unnamed 1

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் கட்டாயமாக இணக்கம் வெளியிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.