கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2517 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2823 பேரில் 295 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 45 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.