கைகுண்டு வைத்திருந்த நபர் கைது..!

20150814132845 hand grenade angry explode social encounters

கைகுண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி-கரந்தன்கொட பகுதியில் இவர் நேற்றைய (வெள்ளிக்கிழமை) தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 23 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனார்.