கைகுண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி-கரந்தன்கொட பகுதியில் இவர் நேற்றைய (வெள்ளிக்கிழமை) தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனார்.