நாட்டை பிரிக்க முற்படும் கூட்டமைப்பு -கோத்தாபய!

kotabaya 11
kotabaya 11

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிரிக்கும் கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளித்துள்ளனர் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கோத்தாப ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.