பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.