எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் – முல்லைத்தீவு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

366c739c d84a 4df2 9136 6d13afa69631
366c739c d84a 4df2 9136 6d13afa69631

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய மாணவர்கள்,பெற்றோர்கள், கிராம மக்களால் இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

‘கிராம மட்ட பாடசாலைகளுக்கு வினைத்திறன் அற்ற அதிபர்களை நியமிக்காதீர்கள் எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் ‘ என்ற கோரிக்கையை முன்வைத்துக் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .

பாடசாலை வாயில் முன்பாக இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டத்தில் மாணவர்கள் ,பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .