10 பெண்கள் உட்பட 40 பேர் யாழ்ப்பாணத்தில் கைது

3s
3s

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் பல பாகங்களுக்கு இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது .

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .