பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

sivajeevan 1
sivajeevan 1

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது .

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் [வயது 37 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.