விசுவமடு துயிலுமில்லத்தை அபகரிக்க வனத்துறை முயற்சி

IMG 20200603 WA0013
IMG 20200603 WA0013

விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தை வனவளப் பாதுகாப்பு பிரிவினர் எல்லை கற்களை நாட்டி அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வனவளத் துறையில் இந்த அபகரிப்புக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தக் காணியானது வனவளத் துறைக்கு உரித்தானது இல்லை என்று தகவல் அறியும் சட்டம் ஊடக எடுக்கப்பட்ட ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவீரர் பணிக் குழு தெரிவித்துள்ளது.