கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று கூறிய சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஸின் கூற்று இன்று பரவாலக பேசப்பட்டு வருகிறது.
இருப்பினும் அவர் அதை மறுதலிக்கும் நிலையில், ஏற்கனவே ஒரு பிரசார மேடையில் இக்கூற்று தொடர்பில் பேசும் காணொளி ஆதாரமாக வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழலில் எமது ஊடகத்தின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் இதுகுறித்து இடம்பெற்ற சூடுபிடிக்கும் வாதத்தின் காணொளியே இது,
நன்றி – ஐபிசி தமிழ்