இம் முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பொதுஜன பெரமுனவுக்குமே போட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.