ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி உத்தரவு

5 bnj
5 bnj

தனக்கு வாழ்த்து தெரிவித்து நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் பதாதைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பொலிஸார் உடனடியாக செயற்பட்டு அவ்வாறான பதாதைகள், சுவரொட்டிகளை உரிய காலத்துக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.