செய்திக்குரல்முதன்மைச் செய்தி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் பலி! January 12, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 01 12T224258.353 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது. ShareTweetSharePin0 Shares