அரச ஊழியர்களுக்கு மாத்திரம் பொருட்கள் ; கிளிநொச்சி சதொச அதிரடி
கிளிநொச்சியில் இயங்கிவரும் சதொச விற்பனை நிலையம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி தருகின்றது. சாதரண மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்காமையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதோடு குறித்த விடயத்தினை கேட்க சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் மூலமாக அச்சுறுத்தியும் ,புகைப்படம் எடுக்க அனுமதிக்காமல் குறித்த சதொச நிர்வாகம் நடந்துள்ளது. மேலும் கிளிநொச்சியின் காவல்துறை உதவி அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பெயரிலேயே அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் பொருட்களை தாங்கள் வழங்குவதாக சதொச முகாமையாளர் தெரிவித்திருந்தார். ஆனால் … Continue reading அரச ஊழியர்களுக்கு மாத்திரம் பொருட்கள் ; கிளிநொச்சி சதொச அதிரடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed