கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறை மாணவியான லுக்சிகா அவர்கள் இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானது தொடக்கம் சிறுபான்மையினர் சார்பில் தெரிவாகிய ஒரே ஒரு அமைச்சராகியதுவரை அவர் எதிர்நோக்கிய சவால்களைத் தமிழ்க்குரலுடன் பகிர்ந்துகொண்டார்.
லுக்சிகா அவர்கள் தமிழ்க்குரலுக்காக வழங்கிய நேர்காணல்: