நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 2 மரணங்கள்!

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 31வது, 32வது மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

இதன்படி கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கொழும்பு புறக்கோட்டையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.