செய்திக்குரல்முதன்மைச் செய்தி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 2 மரணங்கள்! November 7, 2020 Facebook Twitter Pinterest WhatsApp நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 31வது, 32வது மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன. இதன்படி கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கொழும்பு புறக்கோட்டையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Share4TweetSharePin4 Shares