நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவரின் மரணம் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.