இரட்டை குழந்தைகளை பிரசவித்த கொரோனா தொற்றுக்குள்ளான தாய்!

xz 696x392 1
xz 696x392 1

கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.