இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் 14 ஆயிரத்து 294 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் படி கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 15 இலட்சத்து 4 ஆயிரத்து 187 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.