இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் பலி!

Tamil News 0408 2020 72490870952607 1
Tamil News 0408 2020 72490870952607 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.