இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் பலி!

5e8fd2f3b3b09215fa1a9cb4 3
5e8fd2f3b3b09215fa1a9cb4 3

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.