செய்திக்குரல்பிரதான செய்திகள் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் பலி! February 23, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 5e8fd2f3b3b09215fa1a9cb4 3 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது. Share15TweetSharePin15 Shares