தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் துணைவி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லையென்று ஆதங்கப்படும் நாம், அவருக்கு அஞ்சலி செய்தல் மட்டும் போதுமா என அவர் இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த அறிக்கையின் முழுவடிவம்: