காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள்!

Curfew 2 1
Curfew 2 1

உடன் அமுலாகும் வகையில் மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பயாகல,பேருவல மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கும் காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.