கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் பலி!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு-13 பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.