மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF

இலங்கையில் மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 517 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,005 ஆக அதிகரித்துள்ளது.