மருதனார்மடம் கொரோனா கொத்தணி 110 ஆக அதிகரிப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 8

யாழிலும் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்றையதினம் 666 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இனுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிகை 110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.