மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
மீன் பிடிப்பதற்காக சென்ற 5 இளைஞர்களில் மூன்று பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது