மேலும் சில பகுதிகள் சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிப்பு!

7feaa2070
7feaa2070

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொட்டாஞ்சேனை, பார்பர் வீதி, ருவான்வெல்ல காவல்துறை பிரிவு மற்றும் கருவாத்தோட்ட காவல்துறை பிரிவிற்குட்பட்ட எடியாவத்தை ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.