இராணுவத்தினால் விவாசாய மற்றும் கால்நடைப் படை ஸ்தாபிப்பு!

shavendrasilva 1
shavendrasilva 1

இலங்கை இராணுவத்தினால் ‘விவாசாய மற்றும் கால்நடைப் படை’ எனும் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவாசாய மற்றும் கால்நடைப் படையின் ஆரம்ப நிகழ்வு ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.