நேற்றைய தினம் வாகன விபத்தில் 9 பேர் பலி- அஜித் ரோகண

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

வாகன விபத்தில் நேற்றைய தினம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 9 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

வீதியில் வாகனம் செலுத்தும் போது கவனமாகச் செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.